இப்பொழுது , உலகில் உள்ள அனைத்திலும் இறைவன் இறைந்து இருக்கின்றார் என்பதை நாம் அக்கேனம் வழி புரிந்துகொள்ளலாம் .
அக்கேனம் = " அ " வுக்கு ஏனம் என்பதை தமிழ் அகராதியில் படித்துத் தெரிந்து இருப்பீர்கள் .
" அ " என்ற எழுத்து, இறைவனுடைய தன்மைக்கு ஒரு உவமை . இறைவன் எங்கும்- எதிலும் இறைந்துள்ளார்; இறைவனைப்போல, " அ' என்ற எழுத்தும் மற்ற எல்லாஎழுத்திலும் இறைந்து உள்ளதை ; க்+ அ = க எ ன்று சொல்லப்படுவதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம் .
இதைப் போலவே , ஒவ் வொரு உயிரி யிலும் இறைவன் அன்பே உருவாகமாறி அனைத்து அணுக்களிலும் இறைந்து இருக்கின்றார் .
No comments:
Post a Comment