திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை உலகில் உள்ள சமய அறிஞர்கள் எல்லோரும் புகழ்ந்து பாராட்டுகிறார்கள் . ஒவ்வொரு மனிதரிடமும் வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் இறைவன் மலர்மிசை ஏகியுள்ளார்.
ஆனால் , இந்த உண்மையை ஒரு ஆசிரியர் முறையாக விளக்கி தெளிவு படுத்தாதவரை மற்றவர்களுக்கு புரியவே புரியாது .
முதல் திருக்குறள் ; அதன் உவமை என திருவள்ளுவர் காட்டிஉள்ள இறைவனின் அன்பு எவ்வாறு உயிரிகளிடம் இணைந்துள்ளதை அறிந்துகொள்வது ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment