Wednesday, March 25, 2009

உலகமக்கள் மகிழ்ச்சியாகக் கூடிவாழ திருக்குறள் மட்டுமே உதவும்.

செயற்கு அறிய செய்வார் பெரியார் சிரியர்
செயற்கு உரிய செய்கலா தார் - ( திருக்குறள்:௨௬ )
இறைவனுடைய முதல்பண்பாகிய " அன்பு " அணுவிலும் இணைந்துள்ளதை , மனித அறிவு மட்டுமே உணர முடியும் ! இவ்வுண்மையை ௨000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளது ; இன்றுள்ள மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்துள்ளனர் . " ஃ " அக்கேனம் என்ற எழுத்தின் பொருளை உலக உயிர்களையெல்லாம் காப்பாற்றும் பொருளாக அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் உயர்ந்த அறிவை இது காட்டுகிறது .

No comments:

Post a Comment