அன்பு, ஆள்பவர், இல்வாழ்பவர் , ஈகையாளர் , உழவர், ஊழியர், எதி, ஏவலாளர், ஐயர், ஒறுப்பவர், ஓதுவிப்பவர், ஔதாரியர், ( இறைவன்- உயிர்- உலகம் )
இப்பனிரெண்டு சொற்களையும் , அடைப்புக் குறியுள் உள்ள மூன்று சொற்களையும் ஒருசிறந்த அகராதியைக்கொண்டு அதன் பொருளைப் புரிந்துகொள்ளுங்கள் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ( திருக்குறள் - 1 )
எல்லா எழுத்துகளையும் " அ " என்ற முதல் ஒலியை மூலமாக- முதலாகக் கொண்டுதான் ஒலிக்கின்றோம் . ஆகையால் எழுத்துகளுக்கெல்லாம் முதலாக அகரம் என்கின்ற " அ " இடம் பெற்றுள்ளது போல இறைவனும் உலகனைத்துக்கும் மூலமாக - முதலாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment