ஒவ்வொரு மாணவரும் தன்னை ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு தயார் செய்து கொள்ள உரிய கல்வி திருக்குறள் என்பதை தமிழாசிரியர்கள் உணர வேண்டும். அதிலும் முதல் திருக்குறளின் மூலம் எல்லாம்வல்ல இறைவன் மாணவர்களின் உள்ளத்திலேயே இருக்கின்றார் என்கின்ற உண்மையை தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தும் முன் தாம் நன்றாகப் புரிந்துகொள்ள பலநாட்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும் .
முதல் திருக்குறளும் இரண்டாவது திருக்குறளும் மூன்றாவது திருக்குறளும் நான்காவது திருக்குறளும் எப்படி ஒரு அதிகாரத்தில் இடம்பெற காரணம் உள்ளதோ அதேபோல முதல் குறளுக்கும் இரண்டாம் குறளுக்கும் காரணம் உண்டு. முதல் திருக்குறளைக் கற்றதனால் ஆன பயன் என்ன புரிகிறதோ !
No comments:
Post a Comment