Wednesday, March 18, 2009

இறைவன் நம் இதயத்தில் எப்போதும் இருக்கின்றார்

நம்மை நல்வழியில் நடத்துவதற்காக இறைவன், நாம் நம் தாயின் கருவில் உதிக்கும் போதே = நாம் நம் தாயின் வயிற்றுள் ஏகும்போதே நம்முடன் இறைவனும் இணைந்து ஏகினார் ; என்று கொள்ள வேண்டும் .

"அடிகள் " என்றால் அது செய்யுளில் வருகின்ற அடிகளே என மாணவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும் ; 'மாணடி' என்றால் " அது இறைவனின் மாண்புகளை கொண்டது, ஞானிகள் எழுதியது " என பொருள் சொல்ல வேண்டும் . இது இன்று உள்ள ஆசிரியர்களின் அறிவு முதிர்ச்சியைக் காட்டும் .

No comments:

Post a Comment