Wednesday, March 18, 2009
எண்ணிறந்த குணங்களைக் கொண்ட இறைவன் நாம் நம் அன்னை வயிற்றில் உருவாகும்போதே நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டார் , இனி நம் பெற்றோரும் ஆசிரியர் பெருமக்களும் நம் நாட்டின் சட்ட முறைகளும் நம்மை வழிநடத்தும் தலைவர்களும் சட்டத்தை பாதுகாப்பவர்களும் திருவள்ளுவர் போன்ற ஞானிகளும் ஊழியம் செய்பவர் களும் விவசாயிகளும் ஈகையாளர்களும் இல்வாழ்க்கை வாழ்பவர்களும் நம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் இறைவனுடைய ஒரு ஒழுக்க நூலை மாணவர் களுக்கு முறையாக கற்பிக்க முதல் வகுப்பு முதலே ஏற்பாடு செய்து உதவினால் மற்ற மற்ற பாடங்களோடு இறைவனின் திருவடிகளான திருக்குறளும் மாணவர்களை எவ்வுயிர்களின் மீதும் அன்புடையவர்களாகவும் நிறைந்த நற்பண்புகள் பெற்றவர்களாகவும் ஆக்கும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment