" ஃ " என்ற ஒரு அடையாளத்தை நம் முன்னோர்கள் ஆக்கியதற்கும் காரணம் உண்டு . "அ " அதாவது , அ "வுக்கு ஏனம்; "அக்கேனம் " என நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் .
எழுத்துகள் , உயிர் -மெய் - உயிர்மெய் என நம் முன்னோர் வகுத்த முறையைக் கொண்டே நம் திருவள்ளுவர் இறைவனுக்கு உவமையாக , இறைவன் முதலாக ஒவ்வொரு உயிரியிலும் இருக்கும் அதேவேளையில் மூலமுதலாகவும் எழுத்துகளுக்கெல்லாம் முதலிலேயே இருக்கின்றார்; என மிகவும் தெளிவாக பொருள் விளங்க வைத்துள்ளார் . இந்த உண்மையை முதல் வகுப்பு மாணவர்கள் முதலாக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் விளங்க வைத்தால் மாணவர்களின் உள்ளத்தில் அன்பு உணர்வை படிப்படியாக வளர்க்க முடியும் .
Thursday, March 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment