Sunday, March 29, 2009

திருக்குறளை மக்களின் இலக்கியமாக்குவோம்!

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையும் இணைந்து மலேசியக் கல்வியமைச்சிடம் கிழ்க்கண்ட வாறு ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம்; அதாவது , அனைத்து தமிழ் தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்த ஆண்டு பள்ளிக்குச்செல்லும் தங்கள் மாணவர்களுக்கு சொந்தமாகவே வாங்கிக் கொடுக்கவேண்டிய பொருட்களின் பெயர்ப்பட்டியலில் ஒரு திருக்குறள் நுலையும் பெற்றோர்களே தன் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். என குறிப்பிட்டு அப்பெயர்ப் பட்டியலை பெற்றோர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டுமென அறிக்கை வழி தலைமையாசிரியர்களைக் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டலாம் .

No comments:

Post a Comment