Tuesday, March 17, 2009

உவமை

ப்போது , அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களை முதலில் பார்ப்போம்.

"அக்கேனம்" என்ற ஆய்த ஏழுத்து இது . இதில் மூன்று புள்ளிகள் உள்ளன . மேலே உள்ள புள்ளியை இறைவனாகவும் இடப்பக்கம் உள்ளபுள்ளி உயிராகவும் வலப்பக்கம் உள்ளபுள்ளி உலகமாகவும் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment