மேலே குறிப்பிட்டுள்ள பதினோரு துறையினர்களும் இறைவனின் அன்பைப் பெற தங்கள் குடும்பத்தில் உள்ள தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு தமிழ் திருக்குறள் நூல் வாங்கி வழங்க பள்ளிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு திருக்குறள் நூல் இருப்பதை உலகோர் அறிய
இத்திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்ந்துள்ள பொது அமைப்புகள் எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௦௪௧ ( கி பி 2010) முதல் செயல்படுத்தி உலக நாடுகள் அனைத்திலும் புதிய வரலாறு படைக்க வேண்டும்.
மேற்காணும் திட்டத்தை செயல் படுத்திய அமைப்புகள் கிழ்காணும் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி .
Wednesday, March 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment