முதல் திருக்குறளை சரியாகப் புரிந்துகொள்ள "தமிழ் நெடுங் கணக்கை -அதில் "அகரம் "இடம் பெற்றுள்ள முதல் இடத்தையும் மாணவர்களிடம் காட்டுவதோடு மற்ற உயிர்மெய் எழுத்துகளிலும் அகரம் சேர்ந்துள்ளதை அவர்களுக்கு விளக்க ஆசியர்கள் அதிகமாக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் .
No comments:
Post a Comment