தமிழன் அரசு உலகத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டை உறுதி செய்யும் நல்ல நோக்கத்தில் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு முதல் வகுப்பில் கல்வி கற்கத் தொடங்கும் அன்றே ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் கொடுத்து;
" இந்தப் புத்தகத்தில் இருப்பவைதான் நமது பண்பாடு . இப்புத்தகத்தை எப்போதும் உங்கள் கைகளில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் "
என "தமிழர் " என்பதற்கு நமக்குள்ள அடையாளமும் "தமிழ் மொழிதான் நம்மொழி என்பதற்கான உறுதிப்பாடும் "திருக்குறள்" நூல்தான் என சொல்லித் தந்துவிட வேண்டும்.
தமிழ்நாடு உட்பட உலக நாடுகளில் உள்ள தமிழின ஆசிரியர்களும் பெற்றோரும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவர வசதியாக ஒரு மாணவருக்காவது இவ்வாறு சொல்லிக் கொடுத்ததை உறுதிப் படுத்தி ஒரு புகைப் படத்தோடு ஒரு நாள் இதழில் அச்செய்தியை வெளியிட்டு அச்செய்தியை ஒரு படியெடுத்து திருக்குறள் பணிக் கள கல்வி அற வாரியத்திற்கு , இம்முகவரிக்கு அனுப்புங்கள் .
திருக்குறள்
" இந்தப் புத்தகத்தில் இருப்பவைதான் நமது பண்பாடு . இப்புத்தகத்தை எப்போதும் உங்கள் கைகளில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் "
என "தமிழர் " என்பதற்கு நமக்குள்ள அடையாளமும் "தமிழ் மொழிதான் நம்மொழி என்பதற்கான உறுதிப்பாடும் "திருக்குறள்" நூல்தான் என சொல்லித் தந்துவிட வேண்டும்.
தமிழ்நாடு உட்பட உலக நாடுகளில் உள்ள தமிழின ஆசிரியர்களும் பெற்றோரும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவர வசதியாக ஒரு மாணவருக்காவது இவ்வாறு சொல்லிக் கொடுத்ததை உறுதிப் படுத்தி ஒரு புகைப் படத்தோடு ஒரு நாள் இதழில் அச்செய்தியை வெளியிட்டு அச்செய்தியை ஒரு படியெடுத்து திருக்குறள் பணிக் கள கல்வி அற வாரியத்திற்கு , இம்முகவரிக்கு அனுப்புங்கள் .
திருக்குறள்
No comments:
Post a Comment